378
திருப்பதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான தனியார் தொண்டு நிறுவனத்தில் உள்ள 72 பேர் நேற்று இரவு உணவு சாப்பிட்ட பின்னர் 10 பேருக்கு திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. திருப்பதி அரசு ம...

1073
கேரளாவில் 2018-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட மது என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய குற்றவாளிகளின் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுவைத் தள்ளுபட...

1950
கள்ளக்குறிச்சி அருகே, சாலையில் போவோர், வருவோரை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். காரனூர் கிராம பஸ் நிறுத்தம் அருகே, இளைஞர் ஒருவர் கையில் கத்திய...

2688
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டை அருகே ரோந்துப் பணியில் இருந்த காவலரை பிளேடால் தாக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். மணலூர்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் தாமோதரன், ஊர்க...

5867
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாக தாக்கிய தனியார் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டார். விருத்தாசலத்தில் தனியார் பேருந்து ஒன்றில் மனநலம் பாதிக்கப்பட்டவர் பயணிப...

3378
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தங்களது வீட்டைக் கொளுத்திய ஆத்திரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கொடூரமாக அடித்துக் கொன்றதாக கூறப்படும் அண்ணன் - தம்பி கைது செய்யப்பட்டனர். சே.பேட்டை கிராமத்தைச்...

6307
நாமக்கல்லில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், அவரிடம் அன்பு காட்டிய போலீஸ்காரரை விட்டுப் பிரிய மனமில்லாமல் தவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனநலம் பா...



BIG STORY